வாரிசு படத்தின் கதை குறித்து சமூக வலைதளங்களில் தகவல் பரவிய நிலையில் வசனகர்த்தா விளக்கம் அளித்துள்ளார்.

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வேஸ்ட் திரைப்படம் வெளியாகி வெற்றி கண்டதை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார்.

தமிழ், தெலுங்கு எனக்கு இரண்டு மொழிகளில் உருவாக்கும் இந்த படத்தில் நாயகியாக நடித்த பிரகாஷ்ராஜ் பிரபு, நடிகர் சாம், தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், சரத்குமார், யோகி பாபு என பலர் இணைந்து நடித்த வருகின்றனர். நடிகைகளில் ஜெயசுதா, குஷ்பூ, சங்கீதா மற்றும் சம்யுக்தா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ‌

இந்த நிலையில் சமூக வலைதளங்களில்‌ பணக்காரர் ஒருவர் கொல்லப்பட அவருடைய வளர்ப்பு மகன் தன்னுடைய அப்பாவை கொன்றவர் யார் என்று கண்டுபிடிப்பது தான் இந்த வாரிசு படத்தின் கதை என சமூக வலைதளங்களை தகவல் பரவியது.

இந்த நிலையில் படத்தின் பாடல் ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக பணியாற்றும் விவேக் அவர்கள் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இது முற்றிலும் பொய்யான தகவல் என தெரிவித்துள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.