குஷி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் எஸ். ஜே சூர்யா சவால் விட்டு படம் எடுத்துள்ளார். இதனை பிரபல பத்திரிகையாளர்கள் இருவர் நமது பேட்டியில் கூறியுள்ளனர்.
தமிழ் சினிமாவில் விஜயை வைத்து குஷி, அஜித்தை வைத்து வாலி ஆகிய மெகா ஹிட் படங்களை கொடுத்தவர் எஸ்.ஜே சூர்யா.
தற்போது முழு நேர நடிகராக வலம் வர தொடங்கி விட்ட எஸ்.ஜே சூர்யா குஷி படத்தை இயக்கிய போது பத்திரிகையாளர் சந்திப்பில் இது தான் படத்தோட கதை என கூறி யார் வேணும்னாலும் படம் எடுத்துக்கோங்க என்னுடைய திரைக்கதை ஸ்டைல் வேற மாதிரி இருக்கும் என கூறி படம் எடுத்தார்.
எனவே படத்திற்கு கதை முக்கியம் என்றாலும் அதை விட திரைக்கதை தான் மிக முக்கியம். படத்தின் கதைகள் எப்படியும் கசிந்து விடும். கதைகள் ஒன்றும் சிதம்பர ரகசியம் கிடையாது.
அதை பொத்தி பொத்தி வைக்க வேண்டிய அவசியமும் இல்லை என பத்திரிகையாளர்களான பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோர் நமக்கு அளித்த பேட்டியில் கோரியுள்ளனர்.
இதோ அந்த வீடியோ
முழு கதையையும் கூறி படம் எடுத்த எஸ்.ஜே சூர்யா – Kushi Movie Secrets ( Interview Video )