கிழக்கு வாசல் சீரியல் மொத்தமாக முடிவுக்கு வந்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று கிழக்கு வாசல். ராதிகாவின் ராடான் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகி வந்த ஒரு சீரியலில் வெங்கட், ரேஷ்மா, எஸ் ஏ சந்திரசேகர், ஜானகி சுரேஷ் என பலர் முக்கிய கதாபாத்திரங்கள் நடைபெறும் தான்.
ஆரம்பத்தில் ப்ரைம் டைமில் ஒளிபரப்பாக தொடங்கிய இந்த சீரியல் எதிர்பார்த்த ரேட்டிங்கை பெறாத காரணத்தினால் மாலை நேரத்துக்கு மாற்றப்பட்டது. பிறகு மதிய வேலைக்கு மாற்றப்பட்டது.
ரேஷ்மாவின் வெளியேற்றம் காரணமாக விஜய் டிவி இந்த சீரியலை மொத்தமாக முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. சூட்டிங் மொத்தமாக முடிவடைந்ததை குறித்து வெங்கட் போட்டோ ஒன்றை வெளியிட்டார்.
இதோ அந்த பதிவு
https://www.instagram.com/p/C5nKq0Di7GM/?igsh=MTFidGVwajdoMGM2aA==