Haryana Vs Delhi : புரோ கபடி லீக் 52-வது சீசன் தொடரில் டெல்லி அணி 39-33 என்ற புள்ளி கணக்கில் ஹரியானவை வெற்றி பெற்றது.
தொடர்ந்து புரோ கபடி லீக் தொடர் சிறப்பாக நடந்து வருகின்றது. அதில் எல்லா அணிகளும் இரு முறை மோதிக்கொள்ள வேண்டும்.
அப்படி மோதி எந்த அணி அதிக வெற்றி பெற்று, அதிக புள்ளிகளில் உள்ளதோ அந்த அணிகள் இறுதி சுற்றில் மோதும்.
இந்த லீக் போட்டி இரு அணிகளாக பிரிந்து மோதுகின்றனர். அந்த இரு பிரிவுகள் ‘ஏ’ மற்றும் ‘பி’ அணிகளாகும்.
இதன் முதல் கட்ட போட்டிகள் சென்னையில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட போட்டிகள் தற்போது நடந்து கொண்டு இருக்கின்றனர்.
12 அணிகள் கொண்டு தொடங்கப்பட்ட புரோ கபடி லீக் போட்டி நேற்று இரவு நொய்டாவில் நடந்தது இதில் டெல்லி அணி அரியாவுடன் மோதியது.
தொடக்கம் முதல் ஆதிக்கம் செய்த டெல்லி அணி இறுதியில் எளிதாக 39-33 என்ற புள்ளி கணக்கில் அரியானவை வீழ்த்தியது.
இது டெல்லியின் 3-வது வெற்றி ஆகும். ஆனால் ஹரியானாவின் 8-வது தோல்வி என்பது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் நடந்த மற்றொரு போட்டியில் பெங்களூரு அணியும் உபி அணியும் மோதினார். பெங்களூரு அணி அபாரமாக விளையாடி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதி வரை பெங்களூரு அணியின் அதிக்கமே மேலோங்கி இருந்தது.
இறுதியில் பெங்களூரு அணி 37-27 என்ற பெரிய புள்ளி வித்யாசதில் வெற்றி பெற்றது. இது பெங்களூருக்கு 6-வது வெற்றியாகும்.