Governor Banwarilal Purohit inaugurated
Governor Banwarilal Purohit inaugurated

Governor Banwarilal Purohit inaugurated – அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில், பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்.

தமிழக முதல் முறையாக பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான வேந்தர் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்தப்படுகிறது.

ஆளுநர் மாளிகை சார்பில் நடத்தப்படும் இப்போட்டி தொடர் அண்ணா பல்கலைகழக வளாகத்தில் நேற்று தொடங்கியது.

துவக்க விழாவில் ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு டாஸ் போட்டு போட்டியை தொடங்கி வைத்தார்.

விழாவில் விளையாட்டு துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, அண்ணா பல்கலைகழக துணைவேந்தர், சென்னை பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் உயிர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

முதல் போட்டியில் சென்னை பல்கலைக்கழக மற்றும் அண்ணா பல்கலைக்கழக அணிகள் விளையாடின.

இப்போட்டியில் அண்ணா பல்கலைகழக, மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அழப்பா பல்கலைக்கழகம் ஆகிய 16 பல்கலைக்கழகங்களில் இருந்து அணிகள் பங்கேற்றுள்ளனர். சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது.