குணசேகரனை ஜான்சிராணி ஏற்றி விட ஒரே கேள்வியில் ஆப் ஆக்கியுள்ளார் ஈஸ்வரி.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாக வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் வீட்டுக்கு வந்த குணசேகரன் இடம் ஜான்சி ராணி இந்த வீட்டுக்குள்ள இருந்தே சகுனி வேலை பார்த்துகிட்டு இருக்க பொம்பளை ஆளுங்களுக்கு ஒரு வழியை பண்ணு என ஏத்தி விடுகிறார்.
அதைத் தொடர்ந்து ஹாஸ்பிடல் வரும் குணசேகரன் அந்த எஸ் கே ஆர் அல்லது ஜீவானந்தம் தான் இந்த வேலையை பண்ணி இருக்கணும் என்று சத்தம் போட ஈஸ்வரி ஜீவானந்தம் எதுக்கு பண்ணனும் என கேள்வி கேட்கிறார்.
அது மட்டுமல்லாமல் நீங்கதான் ஆள வச்சு உங்க தம்பிய அனுப்பி ஜீவானந்தத்தோட மனைவியை கொலை பண்ணீங்களா என்ன? என கேள்வி கேட்டு ஆப் ஆக்குகிறார்.