சாருபாலாவிடம் கதிர் உதவி கேட்க நந்தினி கலங்கியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர்நீச்சல். இது சீரியலில் நேற்றைய எபிசோட்டில் நந்தினியின் நிலைமையை பார்த்து கதிர் கண்ணீர் விட்ட நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இது வீடியோவில் சார்பாக உங்கள் வீட்டில் நடந்த நிறைய பிரச்சனைக்கு நான் தான் காரணம் என்று சொல்லி மன்னிப்பு கேட்டு வீட்டு பெண்களை காப்பாற்ற உதவி கேட்கிறார்.
அதன் பிறகு குணசேகரன் நாளைக்கு உங்களுக்கு ஒரு பெரிய விஷயத்தை சொல்ல போறேன் என்று எல்லோருக்கும் அதிர்ச்சி கொடுக்க மறுப்பக்கம் நந்தினி கூட இருக்கும்போது நெருப்ப மட்டுமே கட்டிட்டு இப்ப பாசத்தை காட்டுறாங்க என கலங்கி பேசுகிறார்.