தயாரிப்பாளர்கள் பலர் தனக்கு சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டதாக அசுரன் இசை வெளியீட்டு விழாவில் உருக்கமாக பேசியுள்ளார்.
Dhanush Emotional Speech in Asuran Audio Launch : தமிழ் சினிமாவில் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு, நடனம், இசை என பன்முக திறமைகளை கொண்டவர் தனுஷ். இவரது நடிப்பில் தற்போது அசுரன் படம் உருவாகியுள்ளது.
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
இதில் தனுஷ் பேசும் போது இந்த படம் எனக்கு சிறந்த படமாக இருக்கும், நான் ரசித்து ரசித்து நடித்த படம் என கூறியுள்ளார்.
மேலும் பல தயாரிப்பாளர்கள் எனக்கு சம்பளம் தராமல் ஏமாறியுள்ளார்கள். ஏற்றுகிறார்கள். ஆனால் தாணு படம் தொடங்குவதற்கு முன்பே முழு சம்பளத்தையும் கொடுத்து விட்டார் என உருக்கமாக பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ
இந்த படம் எனக்கு..? – உருக்கமாக பேசிய #தனுஷ் https://t.co/XWZpMSx4Cp#AsuranAudioLaunch #Asuran #dhanushkraja #dhanush @VetriMaaran @gvprakash @themanjuwarrier
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 28, 2019
சம்பளம் தராமல் ஏமாற்றிய தயாரிப்பாளர்கள் – உருக்கமாக பேசிய #தனுஷ்https://t.co/cQt6Qe0lTf#AsuranAudioLaunch #Asuran #dhanushkraja #dhanush @VetriMaaran @gvprakash @themanjuwarrier
— Kalakkal Cinema (@kalakkalcinema) August 28, 2019