அபிராமி செய்த காதல் லீலையை முகென் அசிங்கப்படுத்த உடனே அபிராமி கோபித்து கொள்ள மீண்டும் முகென் அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
Bigg Boss Abirami Love Leelai : பிக் பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் கவின், சாண்டி, சேரன், தர்ஷன், முகென் மற்றும் அபிராமி ஆகியோர் ஒன்றாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.
அப்போது அபிராமி காலை தூக்கி முகெனின் மீது வைக்க அவர் முகத்தில் அறைந்தார் போல காலை எடு என கூறி விட்டார்.
இதனால் கோபப்பட்டு கொண்டு அபிராமி உள்ளே ஓடி விட சிறிது நேரம் கழித்து முகென் உள்ளே சென்று அவரை சமாதானப்படுத்தியுள்ளார்.
அபிராமியின் இந்த செயலை பார்த்த நெட்டிசன்களும் இதெல்லாம் ரொம்ப ஓவர் என அவரை விமர்சனம் செய்து வருகின்றனர்
#abiramivenkatachalam #Abirami boys mela kaala pottal people onnum solla matanga becoz kalacharam ennu aolluwanga itha meera senjal esuwanga enna oru colour inam madam pakura people…shit.. #BiggBossTamil3 #bigbosstamil3 pic.twitter.com/sqUcsOWUlW
— One County one Nation SriLanka (@srilanka_army) July 18, 2019
Malaysia vazhga ???? #mugen #Abirami #BigBossTamil3 pic.twitter.com/JbQlFCe4kZ
— JR ® (@PriyaJR_) July 18, 2019