அம்மாவுக்கு எதிராக கோபி சாட்சி சொல்ல நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பு கொடுத்துள்ளது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இது சீரியலில் ஈஸ்வரி கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் போலீசார் ஈஸ்வரியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த கேஸ் விசாரணைக்கு வருகிறது. ஈஸ்வரி நான் எதுவும் பண்ணல நான் ராதிகாவை தள்ளி விடல குழந்தையை கலைக்கவும் இல்லை என்று சொல்கிறார்.
அதன் பிறகு ராதிகாவை கூண்டு நேற்று விசாரிக்க என்ன தள்ளிவிட்டது இவங்கதான் என்று உறுதியாக சொல்கிறார். அடுத்ததாக கோபியை கூப்பிட்டு உங்க அம்மா உங்க கிட்ட அடிக்கடி குழந்தையை கலைச்சுடுன்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்களா என்று கேட்டதும் கோபியின் ஆமாம் என்று சாட்சி சொல்ல ஈஸ்வரி அதிர்ந்து போகிறார்.
இறுதியாக நீதிமன்றம் ஈஸ்வரிக்கு நீதிமன்ற காவலில் வைத்து விசாரணை நடத்த தீர்ப்பளிக்க திருப்பதி பாக்யாவை கட்டி பிடித்துக் கொண்டு இனிமே நான் காலம் முழுக்க இங்க தான் இருக்கணுமா என்று அழுகிறார்.