![images (71)](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-71.jpeg)
என் சோக கதைய கேளு தாய்க்குலமே என போலீஸ் கையில் சிக்கிய போட்டோவை வெளியிட்டுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் சதீஷ்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-73.jpeg)
தொடர்ந்து சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அடுத்து நடக்கப் போவது என்ன என்பது குறித்த வீடியோக்களையும் போட்டோக்களையும் வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார்.
![](https://cdn.kalakkalcinema.com/wp-content/uploads/2024/06/images-72.jpeg)
அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போலீஸிடம் வசமாக சிக்கிய போட்டோவை வெளியிட்டு என் சோக கதையை கேளு தாய்க்குலமே என பதிவு செய்துள்ளார்.
இதோ அந்த புகைப்படம்