அடுத்தடுத்து பல்பு வாங்கியுள்ளார் கோபி.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கோபி பாக்கியாவிடம் சண்டை போட்டுக் கொண்டிருக்க ராதிகாவும் இனியாவும் வீட்டுக்கு வருகின்றனர்.
இனிய என்னம்மா என்னாச்சு என்று கேட்க பாக்கியா ஒன்னும் இல்ல நீ ரூமுக்கு போய் என்று சொல்ல கோபி அவன் எதுக்கு ரூமுக்கு போகணும் உன் ஒழுக்கம் எல்லாம் அவளுக்கு தெரியட்டும் என்று இங்கேயே இருக்க சொல்ல பாக்கியா ஒழுக்கம் பத்தி எல்லாம் நீங்க பேசாதீங்க என கோபப்படுகிறார்.
பிறகு ராதிகா இனியாவது எனக்கு சப்போர்ட் பண்ணி பேசு நியாயத்தை கேளு என ராதிகாவை கூப்பிடு நீங்க போறது சத்தம் வெளியே வருகை கேக்குது என்ன பிரச்சனை உங்களுக்கு என்று கேட்க கோபி தனக்கே பாசிட்டிவான விஷயங்களை மட்டும் சொல்ல முழுசா சொல்லுங்க என்று எழில் கூறுகிறார். பிறகு நானே சொல்கிறேன் என செழியன் நடந்த விஷயங்கள் அனைத்தையும் சொல்ல ராதிகா எதுவும் பேசாமல் ரூமுக்கு சென்று விடுகிறார். கோபி பேக் வைத்துவிட்டு வந்து எனக்காக உங்ககிட்ட நின்னு சண்டை போடுவேன் என்று வீராப்பு வசனம் பேசி விட்டு ராதிகாவை கூப்பிட நானே தலைவலிக்குதுன்னு வந்தேன் நீங்க என்னடா நான் இங்க சண்டை போட்டுட்டு இருக்கீங்க என்று கோபப்படுகிறார்.
ஈஸ்வரி இனிமே பழனிச்சாமி அடிக்கடி இங்கு வர வேண்டாம் என்று சொல்ல எல்லோரும் அவர் ஏன் வரக்கூடாது அவர் அம்மாவோட பெஸ்ட் பிரண்டு என கேள்வி கேட்கின்றனர்.
எல்லாரும் பாக்யாவுக்கு சப்போட்டா இருக்காங்க அம்மா உன்னையும் மட்டும் தான் எனக்கு சப்போர்ட் வந்து எனக்காக பேசு என கூப்பிட நான் வந்தா பிரச்சனை வேற மாதிரி போயிடும் அது நல்லா இருக்காது என்று சொல்லி வர மறுக்க எனக்காக நீ வர மாட்டியா என்று கோபி ராதிகாவை வெளியே கூட்டி வந்து நீ கேளு ராதிகா இவ கிட்ட கேளு என சொல்கிறார்.
ராதிகா அதெல்லாம் இருக்கட்டும் முதல்ல நான் உங்ககிட்ட ஒன்னு கேட்கணும் நீங்க என்ன சொல்லி என்ன கல்யாணம் பண்ணிக்க உங்களுக்கு டிவைஸ் ஆயிடுச்சுன்னு சொல்லி தானே கல்யாணம் பண்ணிங்க என்று பல்பு கொடுக்கிறார். அவங்க யார்கிட்டயோ பேசிட்டு போறாங்க அதை பத்தி உங்களுக்கு என்ன கவலை என்று கேள்வி கேட்க கோபி என் பிள்ளைகளுக்காக நான் கேள்வி கேட்கணும் அதுக்கான கடமை எனக்கு இருக்கு என்று கூறுகிறார்.
ஆனா உங்க பிள்ளைங்களே உங்களுக்கு சப்போர்ட்டா இல்லையே அவங்க அம்மா பக்கம் தான் நிக்கிறாங்க அப்படி இருக்கும்போது நான் என்ன கேள்வி கேட்க முடியும். பாக்யா கிட்ட போய் உங்க முன்னால் கணவர் என்னுடைய கணவர் உங்கள கேள்வி கேப்பாரு அதுக்கு நீங்க பதில் சொல்லித்தான் ஆகணும்னு சொல்லட்டுமா இல்ல உங்க பிள்ளைங்க கிட்ட போய் உங்க அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணாதீங்க என்று சொல்லட்டுமா என்ன பேசணும் சொல்லுங்க என்று பல்பு கொடுக்கிறார்.
கோபி பதில் பேச முடியாமல் இருக்க ராதிகா ஈஸ்வரியிடம் அத்தை நான் சரியா பேசுறனா என்று கேட்க என்கிட்ட வராத என்ன கோபப்படுகிறார். சரி அத்தனை கூப்பிடல மத்தபடி நான் சரியாத்தானே பேசுகிறேன் என்று சொல்லி ரூமுக்கு சென்று விடுகிறார். இனிமேதான் இவனுக்கு இருக்கு என ராமமூர்த்தி சிரிச்சி கோபியை வெறுப்பேற்ற அவமானப்பட்ட அவர் ரூமுக்குள் சென்று விடுகிறார்.