Australia needs 444 Run
Australia needs 444 Run

Australia needs 444 Run – ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் களமிறங்கியது.

சிறிய மாற்றத்துடன் களமிறங்கிய இந்திய அணி தங்களில் முதல் நாள் போட்டியில் 2 விக்கெட் இழந்து 215 ரன்கள் எடுத்து இருந்தது.

அதனை தொடர்ந்து 2-வது நாளான இன்று பூஜாரா சதம் அடித்தார் மற்றும் கோலி 82 ரன்கள் எடுத்தார்.

இவர்களை தொடர்ந்து ரோகித் அரைசதம் விளாசினார். மற்றும் ரஹானே 34 ரன்கள் எடுத்தார்.

இவர்களை தொடர்ந்து வந்த ரோகித் மற்றும் ரிஷப் ஜோடியை முடிந்த அளவு வெறுபெற்றிய ஆஸ்., அணியின் பந்து வீச்சாளர்கள்.

பொறுமையாக விளையாடிய ரோகித் மற்றும் ரிஷப் இருவரும் அரைசதம் மற்றும் 39 ரன்கள் எடுத்தனர்.

அடுத்து களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுடாகினார்கள். இறுதி வரை ஆட்டம் இழக்காமல் இருந்தார் ரோகித் சர்மா.

இதனால் இந்திய அணி 443 ரன்கள் எடுத்தது. இதனால் 444 ரன்கள் இலாக்காக வைக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து ஆஸ்., அணி களம் இறங்கி ஆஸ்., அணி 8 ரன்களில் களத்தில் உள்ளது. இத்துடன் நாளை தொடங்கும்.