சென்னை வெள்ளத்தில் சிக்கியுள்ளார் பாலிவுட் நடிகர் அமீர்கான்.
Amir Khan Affected in Chennai Flood : சென்னையில் கடந்த இரு தினங்களாக கொட்டி தீர்த்த கனமழை காரணமாக மாநகரம் முழுவதும் தண்ணீரில் தத்தளித்து வருகிறது. நேற்று இரவில் இருந்து மழை இல்லாத நிலையில் தற்போது மாநகராட்சி மீட்டெடுக்கும் வேலைகளில் அரசாங்கம் இறங்கியுள்ளது.
இந்த நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் உள்ள நடிகர் விஷ்ணு விஷால் சூழ்ந்து வெளிவராதபடி தவித்துள்ளனர். விஷ்ணு விஷால் குடும்பத்துடன் நடிகர் அமீர் கானும் சிக்கி உள்ளார்.
பிறகு தங்களை மீட்க உதவும் அதே தகவல் கொடுத்ததை அடுத்து மீட்பு குழுவினர் படத்தின் மூலம் இவர்களை பாதுகாப்பான இடத்திற்கு மீட்டுக் கொண்டு வந்துள்ளனர்.