ஊரடங்கால் வீட்டிலிருக்கும் ரித்திகா சிங் பாட்டு பாடிக்கொண்டே துணி துவைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
Actress Rithika Singh in Quarantine Time : தமிழ் சினிமாவின் இறுதிச்சுற்று படத்தின் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் ரித்திகா சிங். இந்த படத்திற்கு பிறகு அவர் பாக்ஸிங் என்ற படத்தில் நடித்துள்ளார்.
மேலும் இவர் ஓ மை கடவுளே என்ற படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருப்பதால் வீட்டில் இருந்து வரும் ரித்திகா சிங் பாட்டு பாடிக்கொண்டே பாத்ரூமில் துணி துவைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் நூடுல்ஸ் மண்ட என்ன இதெல்லாம்?? இந்த வேலையெல்லாம் உனக்கு செட் ஆகல என கூறி வருகின்றனர்.