Mandira Bedi : சிம்புவின் மன்மதன் படத்தில் நடித்திருந்த நடிகையொருவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள புகைப்படம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சிம்புவின் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருந்தவர் மந்த்ரா பேடி. இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தை ஒன்றும் உள்ளது.
தற்போது திரையுலகில் பெரியதாக வாய்ப்புகள் இல்லாததால் நிகழ்ச்சி தொகுப்பாளியாக பல்வேறு ஷோக்களை தொகுத்து வழங்கி வருகிறார்.
மேலும் சில கிரிக்கெட் போட்டிகளையும் தொகுத்து வழங்கி இருந்தார். இந்நிலையில் இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிலையின் பின்புறத்தில் கை வைத்து மோசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் பதிவிட்டுள்ள இந்த புகைப்படம் சமூக வளையதளங்களில் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது.