தன்னைவிட யாரும் நன்றாக நடிக்க கூடாது என நினைப்பவர் வடிவேலு என்று தெரிவித்துள்ளார் நடிகை ஆர்த்தி.
தமிழ் சினிமாவில் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் வடிவேலு. தன்னுடைய நடிப்பால் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளார்.
24ம் புலிகேசி பட பிரச்சனை காரணமாக கிட்டத்தட்ட பல வருடங்கள் போடப்பட்டு நடிக்க முடியாமல் இருந்த வடிவேல் மாமன்னன் படத்தில் நடித்ததை தொடர்ந்து படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறார்.
அதேசமயம் வடிவேலு குறித்து தொடர்ந்து பலரும் எதிர்மறையான கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்த நிலையில் நடிகை ஆர்த்தி கணேஷ் வடிவேலு தனை விட யாரும் நன்றாக நடிக்க கூடாது என எண்ணுபவர்.
அவரால் வாய்ப்பு இழந்தவர்கள் நிறைய பேர் உள்ளார்கள். அவர் பாம்பு போன்றவர் என பரபரப்பு குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார் ஆர்த்தி கணேஷ்.