தொடை மொத்தமும் தெரியும் வகையில் குட்டையான முறையில் யாஷிகா ஆனந்த் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக பலம் இருப்பவர் யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமடைந்து அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் கவர்ச்சி பாடல்களில் நடித்து வரும் யாஷிகாவின் சமூக வலைதள பக்கங்களிலும் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குட்டையான உடையில் தொடை மொத்தமா தெரிய வெளியிட்டுள்ள புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாக மாறி உள்ளது.
இதோ அந்த புகைப்படம்