Yashika Aanand : வெறும் டவலை மட்டும் கட்டி கொண்டு போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார்.
அடிக்கடி சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தன்னை தற்போது வரை கவர்ச்சி நடிகை என்ற பட்டியலிலேயே வைத்து கொண்டு வருகிறார்.
தற்போதும் கூட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெறும் டவலை வைத்து உடை போல கட்டி கொண்டு எடுக்கப்பட்ட போட்டோவை பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.