தனக்கு வர வேண்டிய கணவர் எப்படி இருக்க வேண்டும் என யாஷிகா ஆனந்த் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். இந்த படத்தை தொடர்ந்து அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக இன்னும் பிரபலமானார்.
பிக் பாஸுக்கு பிறகு எப்பேதும் ஹாட்டான போட்டோக்களாக பதிவிட்டு வரும் இவர் தன்னுடைய வருங்கால கணவர் எப்படி இருக்க வேண்டும் என பேசியுள்ளார்.
நான் இப்போ சிங்கிள் தான், எனக்கு வர கணவர் நகைச்சுவையான மனிதராக இருக்கணும், அது மட்டும் போது நல்லா சமைக்கணும் பாடணும் ஆடணும் ரொமான்ஸ் பண்ணனும் என கூறியுள்ளார்.
குறிப்பாக நல்லா தாடி வளர்த்து இருக்கணும் எனவும் கூறியுள்ளார். இதனை கேட்ட ரசிகர்கள் அப்போ போதைல ஒருத்தருக்கு லிப் லாக் அடிசீங்களா? அவர் என்னாச்சு? என கேள்வி கேட்டு வருகின்றனர்.