புடவையில் மூச்சடைக்க வைக்கும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா ஆனந்த்.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தில் மூலமாகவும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாகவும் பிரபலமான இவர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார்.

அதே சமயம் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தினந்தோறும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிடுவதை தனது வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.