நைட் பார்ட்டியில் ஏடாகுடமான கவர்ச்சியில் ஆண் நண்பருடன் சேர்ந்து ஆட்டம் பாட்டம் என அட்டகாசம் செய்துள்ளார் யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் கலந்து கொண்டு சர்ச்சைகளையும் பாராட்டுகளையும் ஒரு சேர பெற்றார்.
பிக் பாஸுக்கு பிறகு சமூக வளையதளங்களில் அடிக்கடி கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு தமிழ்நாட்டின் மியா கலீபா என பெயர் எடுத்து விட்டார்.
இந்நிலையில் இவர் தற்போது நைட் பார்ட்டி ஒன்றில் ஆண் நண்பருடன் சேர்ந்து கவர்ச்சி உடையில் அட்டகாசம் செய்துள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வளையதளங்களில் வைரலாகி வருகின்றன.