யாஷிகா வெளியிட்டுள்ள புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் முத்தமாக கொடுத்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இருட்டு அறையில் முரட்டு குத்து பின்பு பிக் பாஸ் ஆகியவைகளின் மூலமாக ரசிகர்களை கவர்ந்தவர் யாஷிகா ஆனந்த்.
எப்போது சமூக வளையதளங்களில் அரைகுறை உடையிலேயே போட்டோ வெளியிட்டு வரும் இவர் தற்போது முழுசா மூடி கொண்டு புடவையில் அழகாக போட்டோஷூட் நடத்தியுள்ளார்.
அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் இது எப்படி பார்க்க அழகாக இருக்கு.. இதை விட்டுட்டு ஏன் அப்படி கண்றாவியா டிரஸ் போடுறீங்க என கேட்கின்றனர்.
மேலும் புடவையில் மகாலக்ஷ்மி போல இருப்பதாக கூறி முத்தமாக கொடுத்து கமெண்ட் செய்கின்றனர்.