கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க பொங்க போஸ் கொடுத்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.
தமிழ் சினிமாவின் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் திரையுலகில் பிரபலம் ஆனவர் யாஷிகா ஆனந்த். இந்தப் படத்தைத் தொடர்ந்து இவர் உலக நாயகன் கமல் ஹாஸன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் பங்கேற்றார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும்போதே செம கவர்ச்சியான உடைகளில் வலம் வந்த யாஷிகா ஆனந்த் நிகழ்ச்சி விட்டு வெளியேறிய பின்னரும் அதே உத்தியை கையாண்டு வருகிறார்.
சமூக வலைதளங்களில் தினமும் ஒரு கவர்ச்சி புகைப்படம் என்பது போல விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் கருப்பு நிற உடையில் கவர்ச்சி பொங்க போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது செம வைரலாகி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் யாஷிகா தன்னுடைய முதுகில் டாட்டூ போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.