யாஷிகா ஆனந்த் கார் பயங்கர விபத்துக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே அவரது தோழி உயிரிழந்துள்ளார்.
Yashika Anand in Car Accident : தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களுக்கு ஒருவராக பங்கேற்றார்.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் எப்போது?
தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார் தன்னுடைய நண்பர்களுடன் காரில் மாமல்லபுரம் சென்றுள்ளார். நள்ளிரவில் இவரது கார் பெரும் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் யாஷிகா ஆனந்த் தோழி வள்ளி செட்டி பவானி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
மேலும் யாஷிகா ஆனந்த் மற்றும் அவருடைய இரண்டு நண்பர்கள் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நான் 4 இல்ல…40 திருமணம் கூட செய்துகொள்வேன்! – Actress Vanitha Vijayakumar அதிரடி பேட்டி