கண்களை பறிக்கும் ப்ளூ கலர் உடையில் கவர்ச்சி காட்டி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த படத்துக்குப் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு பல்வேறு படங்களில் நடித்து வரும் இவர் சமூக வலைதளங்களில் கவர்ச்சியான போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

சமீபத்தில் கார் விபத்து ஒன்றில் சிக்கி சில மாத காலம் ஓய்வெடுத்து தற்போது மீண்டும் படங்களின் நடிக்க தொடங்கியுள்ள யாஷிகா ஆனந்த் வழக்கம் போல கவர்ச்சி போட்டோக்களை களமிறக்கி வருகிறார்.

அந்த வகையில் தற்போது instagram பக்கத்தில் கண்களை பறிக்கும் ப்ளூ கலர் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.