Yashika Aanand Love :
நான் சிங்கிள் தான், இவரோட கல்யாணம்னா உடனே நான் கல்யாணத்துக்கு ரெடி என யாஷிகா ஆனந்த அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.
தலைக்கேறிய போதை, ஹோட்டலில் டாப்ஸீ செய்த அட்டகாசம் – என்ன கொடுமை இது?
இந்த படத்திற்கு பிறகு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை கொடுத்தது.
இந்த நிகழ்ச்சிக்கு பிறகு சமூக வளையதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நான் சின்ன வயசா இருக்கும் போது சூர்யா மீது காதல் இருந்தது. அவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை இருந்தது.
ஆனால் தற்போது அவர் மீது மரியாதை அதிகரித்து விட்டது. இப்போதும் நான் சிங்கிள் தான், விஜய் தேவரகொண்டாவுடன் திருமணம் என்றால் உடனே நான் ரெடி என கூறியுள்ளார்.