செம கவர்ச்சியான உடையில் யாஷிகா ஆனந்த் அடுத்தடுத்து போட்டோக்களை வெளியிட நெட்டிசன்கள் நச்சு நச்சுனு முத்தமா கொடுத்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலமாக இளைஞர்களின் மனதில் பச்சை குத்தியது போல பதித்தவர் யாஷிகா ஆனந்த்.
அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பிரபலமானார், பிக் பாஸுக்கு பிறகு தன்னை முழு கவர்ச்சி நடிகையாகவே காட்டி கொண்டு வரும் யாஷிகா அதற்காக ஒரு நாள் கூட தவறாமல் ஹாட்டான போட்டோக்களாக பதிவேற்றி வருகிறார்.
தற்போது அடுத்தடுத்து இரண்டு ஹாட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார், ஒன்றில் தன்னுடைய முன்னழகை காட்டி இன்னொன்று தன்னுடைய தொப்புள் அழகை காட்டியுள்ளார்.
இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் முத்தமாக கொடுத்து வருகின்றனர். இப்படி காட்டுனா யார் தான் சும்மா இருப்பா??
View this post on Instagram
Live and Let Live ???? Photo courtesy @pixsura_photography // @suthanviran