மாஸ்டர் படம் பற்றி ரம்யா அளித்துள்ள பேட்டியில் பேசியுள்ளார்.
VJ Ramya About Master : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் மாஸ்டர். இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகி 9 மில்லியனை தாண்டி பார்வையாளர்களை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்பாடலை அனிருத் சந்தன மல்லிகையில் தூளி கட்டி பாட்டில் இருந்து மெட்டுக்களை சுட்டு விட்டதாக ஒரு குற்றசாட்டு எழுந்துள்ளது.
இது குறித்து நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ரம்யாவிடம் கேட்ட போது எனக்கு ஒன்னும் அப்படி தெரியவில்லை. பாட்டு நன்றாக தான் இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் இந்த சிங்கிள் டிராக்கிலேயே பாதி கதையை கூறி விட்டதாக பேசியுள்ளார், படத்தின் கதை குறித்து கேட்டதற்கு அதை பற்றி பேச கூடாது, பேசினால் எனக்கு தான் பிரச்சனை வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
குட்டி கதையில் ஒளிந்திருக்கும் #மாஸ்டர் கதை – #ரம்யா ஒபன் டாக்! https://t.co/QmzEdO2MTd#KuttyStory #Kuttykathai #OruKuttiKathai #OruKuttiStory #Master #MasterSingle #Ramya @VijayFansClub @vijayfc @VijayFansHub @ActorVijayFC @ActorVijayFP @AllYGirL85 #ThalapathyVijay @SevenSri
— Kalakkal Cinema (@kalakkalcinema) February 17, 2020