காலமான எழுத்தாளர் நெல்லை பாரதி அவர்களுக்கு விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Vijay Sethupathi Pay Last Respect to Nellai Bharathi : தமிழ் சினிமாவில் எழுத்தாளராகவும் பத்திரிகையாளராகவும் வலம் வந்தவர் நெல்லை பாரதி. இவர் உடல்நலக்குறைவால் இன்று மரணமடைந்தார்.
கவுண்டமணியா இது? தற்போதைய புகைப்படத்தால் அதிர்ச்சியான ரசிகர்கள்!
இவரின் மறைவு திரையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் சேதுபதி நெல்லை பாரதியின் மறைவிற்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
அந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.