கொரானா தொடர்பாக தொடர்ந்து தளபதி விஜய் அதிரடியாக இறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Vijay Investigation with Fans : சீனாவில் தோன்றிய கரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவி மக்களை பாதிப்புக்குள்ளாகி வருகிறது. இந்த வைரசால் இதுவரை கிட்டத்தட்ட 23 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது பலரும் பொருளாதாரத்தை இழந்து சிரமப்பட்டு வருகின்றனர். இவர்களுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் கூறி வருகின்றனர்.
அது எப்படி பாஸ் உங்களுக்கு மட்டும் அதே இடத்தில அடிபடுது?? தனுஷை பங்கமாக கலாய்க்கும் நெட்டிசன்கள்.!
தளபதி விஜய்யும் ரூபாய் 1.30 கோடி நிதி அளித்து உதவி இருந்தார். அதுமட்டுமல்லாமல் ரசிகர்களின் மூலமாக ரூபாய் 50 லட்சம் நிவாரண பொருட்களை கொடுத்து மக்களிடம் சேர்த்துள்ளார்.
மேலும் தொடர்ந்து ரசிகர்களுடன் இது தொடர்பாக பேசி வருகிறார். 50 லட்சம் மட்டுமல்லாமல் இன்னும் கொடுத்து உதவ இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.