Vijay Decision on Upcoming Election

தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்கள் நடத்தக்கூடாது என சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் விஜய்.

Vijay Decision on Upcoming Election : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் பீஸ்ட் திரைப்படம் வெளியாக உள்ளது.

சமீபத்தில் விஜய் ரசிகர் மன்றத்தினர் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல் வெளியானது. இப்படியான நிலையில் தனது பெயரை பயன்படுத்தி அரசியல் கூட்டங்களை நடத்த தடை விதிக்கக் கோரி சென்னை நீதிமன்றத்தில் ஏப்ரல் மாதம் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஆண்டு அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்கிற கட்சி தொடங்கப்பட்டு அதன் தலைவராக தளபதி விஜயின் சொந்தக்காரரான பத்மநாபன் என்கிறவரும் பொதுச் செயலாளராக தந்தை எஸ்ஏ சந்திரசேகரும், பொருளாளராக தாயார் ஷோபா ஆகியோர் பெயரும் அறிவிக்கப்பட்டன.

பாகிஸ்தானின் கிரிக்கெட்டை, நியூசிலாந்து கொன்றுவிட்டது : சோயிப் அக்தர் காட்டம்

இந்த நிலையில் விஜய் தன்னுடைய பெயரையோ புகைப்படத்தையோ பயன்படுத்தி அரசியல் கூட்டங்களை நடத்த கூடாது என வழக்குத் தொடர்ந்திருப்பது அவரது பெற்றோருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

கஷ்டமான சுழ்நிலையை கடந்து வந்து இருக்கோம்! – Actress Ramya Nambeesan Speech | Plan Panni Pannanum

தளபதி விஜயின் இந்தச் செயல் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.