கொரோனா வைரஸ் பற்றி விஜய் ஆண்டனி போட்ட பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பி வருகிறது.
Vijay Antony About Corona Virus : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளுடன் வலம் வருபவர் விஜய் ஆண்டனி. இவரது நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.
அடுத்து இவரது நடிப்பில் பல்வேறு திரைப் படங்கள் வெளியாக உள்ளன. இந்த நிலையில் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கொரோனா வைரஸ் பற்றி பதிவு செய்துள்ள பதிவு ஆதரவு எதிர்ப்பு என இரண்டையும் பெற்று வருகிறது.
#Vanitha வை மேடையில் வைத்து கலாய்த்த பாடகர் #Senthil #Rajalakshmi #vanithavijayakumar
அதாவது கொரோனா👽பணக்காரனை பெரிய பணக்காரனாகவும்,
ஏழையை பிச்சைக்காரனாகவும் மாற்றும்👹 எவனாவது ஹிரோஷிமா நாகசாகில போட்ட மாதிரி, உலகத்தை ஒரேடியா பாம் போட்டு அழிசுட்டா நல்லா இருக்கும்🔥
வாழ்க வளமுடன் என பதிவு செய்துள்ளார்.
இவருடைய இந்த பதிவுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் கிடைத்துள்ளது.