வித்யா பாலனை படுக்கைக்கு அழைத்த பிரபல தயாரிப்பாளர் யார் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.
Vidya Balan Controversy Issue : பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையாக வித்யாபாலன் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமானார்.
இவர் பல வருடங்களுக்கு முன்பு ஒரு தமிழ் படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இவருக்கு நடிக்க தெரியவில்லை என கூறி படத்தில் இருந்து நீக்கப்பட்டார்.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் தமிழ் தயாரிப்பாளர் ஒருவர் நடிக்க வந்த புதிதில் வித்யாபாலனை தன்னை படுக்கைக்கு அழைத்ததாக கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த தயாரிப்பாளர் யார் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையில் தற்போது அந்த தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் தான் என சமூக வளையதளங்களில் ஒரு தகவல் வைரலாக தொடங்கியுள்ளது.
மேலும் இது இவர் ஸ்ரீகாந்தை வைத்து ஒரு படத்தை தயாரித்த போது இந்த சம்பவம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த படத்தில் தான் வித்யா பாலன் கமிட் செய்யப்பட்டு அவர் நீக்கப்பட்டார், அதன் பின்னர் திரிஷா கமிட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.