இரண்டு வருடத்திற்கு மேலாக ட்விட்டர் பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்த வெற்றிமாறன தற்போது அதிரடியான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
Vetrimaran Re-entry to Twitter : தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவரது இயக்கத்தில் தற்போது வாடிவாசல் என்ற திரைப்படம் உருவாகி இருக்கிறது.
மேலும் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். இரண்டு வருடங்களாக இவர் ட்விட்டரில் எந்த ஒரு பதிவையும் பதிவிடாமல் இருந்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது அதிரடியான பதிவின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
பிசி டைமிலும் சூர்யாவுக்காக மூணு பாட்டு பாடிய விஜய் – வெளியான சூப்பரான சுவாரசிய தகவல்!
அதாவது சாத்தான் குள வழக்கில் காட்சியளித்த காவலர் ரேவதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி, மாஜிஸ்திரேட் பாரதிதாசன், தலைமைக் காவலர் ரேவதி நீங்கள் எங்களுக்கு நம்பிக்கை அளிக்கிறீர்கள்.
நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என பதிவிட்டுள்ளார்.