Vetrimaran About Paava Kathaigal

நீங்க அடுத்த ஜென்மத்துல மிளகாய் மண்டியில் வெள்ளையா பொறக்கணும் என வெற்றிமாறன் மற்றும் மணிரத்னம் ஆகியோருக்கு சாபம் விட்டுள்ளார் பிரகாஷ்ராஜ்.

Vetrimaran About Paava Kathaigal : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் பிரகாஷ்ராஜ். தற்போது இவர் பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியான பாவ கதைகள் என்ற படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இவர் நடித்திருந்த ஓர் இரவு என்ற பகுதி ஆவண கொலை பற்றி பேச்சு ஒன்றாக இருந்தது.

இந்த கதையில் நடித்த பிறகு பிரகாஷ்ராஜ் அரைமணிநேரம் அழுதாராம். இதுகுறித்து வெற்றிமாறன் அளித்த பேட்டி ஒன்றில் பிரகாஸராஜ் எனக்கும் மணிரத்னம் சாருக்கும் சாபம் ஒன்றை விட்டதாக கூறியுள்ளார்.

அதாவது அடுத்த ஜென்மத்தில் மிளகாய் மண்டியில் நீங்கள் வலியாக பிறக்க வேண்டும் என கூறினார் எனப் பேசியுள்ளார் வெற்றிமாறன்.