மக்களா ஒட்டு போடுகிறார்கள்? என பிக் பாஸுக்கு எதிராக கேள்வி எழுப்பியுள்ளார் வனிதா விஜயக்குமார்.
Vanitha Vijayakumar About Cheran Eviction : கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் இரண்டு வாரங்களில் முடிவிற்கு வர உள்ளது.
கடந்த வாரம் யாரும் எதிர்பார்க்காத விதமாக சேரன் வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கிழித்து போடும் அளவுக்கு ஷெரின் அப்படி என்ன எழுதினார் தெரியுமா? – இதோ ஆதாரம்.!
ரசிகர்கள் பலரும் பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஓட்டுகளுக்கு எதிராக நடந்து வருகிறது என கூறி வந்தனர். இந்நிலையில் வனிதா விஜயகுமார் அளித்துள்ள பேட்டியில்
பிக் பாஸ் நிகழ்ச்சி மக்களின் ஓட்டுகள் படி தான் நடக்கிறதா என்ற சந்தேகம் சேரன் அண்ணாவின் வெளியேற்றம் எனக்கும் எழுந்துள்ளது என கூறியுள்ளார்.