Vanitha Complaint on Surya Devi
Vanitha Complaint on Surya Devi

நான் ஒரு செலிபிரிட்டி என்ன பத்தி பேசி பாப்புலராக பார்க்கிறார் என சூர்யா தேவி மேல் புகார் கொடுக்க இருப்பதாக வனிதா பதிவிட்டுள்ளார்.

Vanitha Complaint on Surya Devi : தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் நடித்திருப்பவர் வனிதா விஜயகுமார். இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

இவர் கடந்த ஜூன் 27ஆம் தேதி பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் குறித்து சூர்யா தேவி என்பவர் சமூக வலைதள பக்கங்களில் மோசமான வார்த்தைகளால் விமர்சித்து வருகிறார்.

இதனால் வனிதா இன்று 11:30 மணிக்கு போரூரில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் சூர்யாவின் மீது புகார் அளிக்கப்போவதாக பத்திரிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஆடையில்லாமல் அந்த இடத்தை கையால் மறைத்து போட்டோ வெளியிட்ட மீரா மிதுன் – வச்சி செய்யும் நெட்டிசன்கள்

இதுகுறித்து அவர் அந்தப் பதிவில் நான் ஒரு பிரபலமான ஆள் என்பதால் என்னைப் பற்றி பேசி பிரபலம் அடைய முயற்சிக்கிறார் சூர்யா தேவி. நானும் என்னுடைய வழக்கறிஞர் போலீசில் புகார் தெரிவித்து அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என தெரிவித்துள்ளார்.

வனிதாவின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் நீங்க பிரபலமான ஆளா? உங்க பேருக்கு பின்னாடி இருக்க விஜயகுமார் என்ற பெயரை நீக்கி விட்டால் நீங்க ஒண்ணுமே இல்ல என கூறி வருகின்றனர்.

அதேபோல் சிலர் வனிதாவின் இந்த முடிவிற்கு ஆதரவாகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

https://twitter.com/Dhoom39791043/status/1282751441736622080?s=19
https://twitter.com/Dhoom39791043/status/1282750401582821376?s=19