மாநாடு திரைப்படம் உருவாகுமா? ஆகாதா? சிம்புவை தாக்கி பேச என காரணம் என்பதையெல்லாம் பிரபல பத்திரிகையாளர்கள் பேட்டியில் கூறியுள்ளனர்.
யூ ட்யூபில் சினிமா சம்மந்தமான துல்லியமான தகவல்களை கொடுத்து வரும் சேனல்களில் ஒன்று வலைப்பேச்சு. இதில் பிஸ்மி, அந்தணன் மற்றும் இளம் பத்திரிகையாளர் ஒருவர் தகவல்களை வழங்கி வருகிறார்.
சமீபத்தில் பிஸ்மி மற்றும் அந்தணன் ஆகியோரை நமது சேனல் மூலமாக பேட்டி கண்டோம். அப்போது சிம்பு குறித்து கேட்டதற்கு நாங்கள் சிம்புவுக்கு ஆதரவாக பேசவில்லை. ஒரு நல்ல நடிகர் வீணா போகிறாரே என்ற வருத்தம் தான் என கூறியுள்ளனர்.
மேலும் மாநாடு திரைப்படம் குறித்து கேட்டதற்கு மாநாடு திரைப்படம் நிச்சயம் உருவாகும்.. அதற்கான வேலைகள் 90% முடிவடைந்து விட்டன எனவும் கூறியுள்ளனர்.
மேலும் சிம்புவின் வாழ்க்கை இப்படி தடுமாறி கொண்டிருக்க அவருடன் இருக்கும் நண்பர்களே காரணம் எனவும் அவர்கள் பேசியுள்ளனர்.
சிம்பு நாசமா போராருனு வருத்தம் தான் – Video