வாத்தி படத்தின் செகண்ட் சிங்கிள் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் ஜிவி பிரகாஷ்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாக்கி வரும் திரைப்படம் வாத்தி.
வெகு விரைவில் திரைக்கு வர உள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். ஏற்கனவே படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து இரண்டாவது சிங்கிள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார் ஜி வி பிரகாஷ்.
விரைவில் நாடோடி மன்னன் என்ற செகண்ட் சிங்கிள் வெளியாகும் எனவும் அதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.