பிக்பாஸ் வீட்டை விட்டு தானாக வெளியேறும் போட்டியாளருக்கு அபராதம் விதிக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
Unknown Secrets of Bigg Boss Show : தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இந்தியில் 15 சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது.
16 வகை லட்சுமிகளும், வழிபாட்டுப் பலன்களும்.!
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் 100 நாட்கள் வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்பதுதான் விதி. போட்டியாளர்கள் விதியை மீறினால் அவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்பதெல்லாம் நாம் அனைவரும் அறிந்ததே.
ஆனால் இந்த நிகழ்ச்சியில் இருந்து தானாக வெளியேறினார் அவருக்கு அபராதம் விதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆமாம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை இருந்தது போதும் இனி நான் இருக்க மாட்டேன் என வெளியேறும் போட்டியாளர்களுக்கு ரூபாய் ஐந்து லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரியவந்துள்ளது.
படத்தை செமயா Enjoy பண்ணோம் – Anbarivu Celebrities Review | Hip Hop Tamizha Adhi
போட்டியாளர்கள் போடப்படும் அக்ரிமென்டில் இந்த கண்டிஷனும் இடம்பெறும் என சொல்லப்படுகிறது. இதன் காரணமாகவே பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்களுக்கு என்ன நடந்தாலும் அதனை சகித்துக் கொண்டு வீட்டிற்குள் இருப்பதாக திரையுலக வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.