கத்தி முனையில் இரண்டு நடிகைகளை பலாத்காரம் செய்த டிவி நடிகர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
TV Actor Arrest : பெங்களூரை சேர்ந்த கோரமங்களா என்ற பகுதியில் 2 பெண்கள் ஒரு வீட்டில் வசித்து வந்துள்ளனர். இவர்கள் ஒரு நாள் இரவு ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளனர்.
விஜய் வெளங்காத டிக்கெட்னு நினைச்சேன், ஆனால்? – சீரியல் நடிகரின் அதிர்ச்சி பேட்டி.!
இதனையடுத்து வீட்டின் காலிங் பெல் அடிக்கவே உணவு தான் வந்து விட்டது என கதவை திறக்க மூன்று ஆண்கள் கையில் கத்தியுடன் வீட்டில் நுழைந்து இவர்களை பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் இதனை வெளியே சொன்னால் அவ்வளவு தான் என அவர்களை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அந்த பெண்கள் தங்களுடைய தோழியிடம் கூறி அழ அதன் பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
பிக் பாஸ் 3 : ஒரு நாளைக்கு ஒரு கோடி – டிவி சேனலை அலற விட்ட கமல்ஹாசன்.!
போலீசார் விசாரணை நடத்தியதில் டிவி நடிகர் ராகேஷ், கேப் ட்ரைவர் மணிகண்டன், பாணி பூரி விற்கும் சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தால் கோரமங்களா பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.