20 வருடமாக நிறைவேறாத பார்வையற்ற தம்பதியினரின் ஆசையை தளபதி விஜய் நிறைவேற்றியுள்ளார்.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடம் பிடித்திருப்பவர் தளபதி விஜய். இவருக்கு என உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
பார்வையற்ற தம்பதியினரும் விஜயின் ரசிகர்களாக இருப்பது மட்டுமில்லாமல் 20 வருடமாக அவரை சந்திக்க வேண்டும் எனவும் ஆசைப்பட்டுள்ளனர்.
இது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலமாக தெரியவர தளபதி விஜய் அவர்களை நேரில் சந்தித்துள்ளார்.
இதனை அவர்களின் கனவு நனவாகி விட்டது என விஜயின் மேனேஜர் ஜெகதீஸ் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
20 வருடங்களாக தளபதி விஜய்யை பார்க்க முயற்சி செய்து கொண்டிருக்கும்
பார்வை திறனற்ற வெறித்தனமான ரசிகர்!ஜீ சினிமா விருதுகள் தமிழ் 2020
வரும் ஜனவரி 12, ஞாயிறு இரவு 7.00 மணிக்கு#ZeeCineAwardsTamil2020 #ThiraiyinThiruvizha #ZeeTamil pic.twitter.com/FYzfnbwlrG— Zee Tamil (@ZeeTamil) January 7, 2020
The dream has come true! ❤️ https://t.co/GNhbL8uqRC
— Jagadish (@Jagadishbliss) January 7, 2020
ரசிகர்களின் அன்பிற்கு அதிபதியான தளபதி விஜய் அவர்களுக்கு ஜீ தமிழன் மனமார்ந்த நன்றிகள்! https://t.co/49MQdte25J
— Zee Tamil (@ZeeTamil) January 7, 2020