பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்த வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
Tamilnadu SSLC Exam Details : கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக உலகம் முழுவதும் பல நாடுகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்தியாவும் இந்த வைரஸில் கோரத் தாண்டவத்திற்கு தப்பவில்லை. இதன் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.
விஸ்வாசத்துடன் அஜித் ரசிகர்களுக்கு நயன்தாரா கொடுக்கும் ட்ரீட் – என்னனு தெரியுமா?
மார்ச் மாதத்தில் நடைபெற இருந்த பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் நடைபெறாமல் இருந்து வருகிறது.
இந்த தேர்வை ஜூன் ஒன்றாம் தேதி முதல் 15ம் தேதி வரை நடத்த இருப்பதாக முதலில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
அதன் பின்னர் தேர்வை பதினைந்தாம் தேதி முதல் தொடங்க இருப்பதாக புதிய கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
இந்த இக்கட்டான சூழலில் தேர்வு நடத்தினால் அது மாணவர்களின் மனநிலையை பாதிக்கும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் விஜய் பட பாடல் படைத்த சாதனை – அதிகாரப்பூர்வமாக வெளியான அறிவிப்பு!
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அரசு அனைத்தையும் கருத்தில் கொண்டே தேர்வை நடத்த திட்டமிட்டுள்ளது. அரசின் கொள்கையில் தலையிட முடியாது எனக் கூறி இந்த மனுவை நிராகரித்துள்ளது.
இதனால் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு திட்டமிட்டபடி ஜூன் 15-ம் தேதி முதல் தொடங்கி நடைபெறும் என தெரிய வந்துள்ளது.