நேற்று நடைப்பெற்ற ஒரு போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியும் புணேரி பல்தான் அணிகளும் மோதின.
இதுவரையில் தமிழ் தலைவாஸ் அணி தரவரிசையில் இறுதியில் உள்ளது. எனவே இப்போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டும் என்று ஆட்டத்தை துடங்கியது.
தமிழ் தலைவாஸ் அணியின் கேப்டன் மற்றும் சக வீரரான மஞ்சித் நன்றாக விளையாடி புள்ளிகளை சேர்த்தனர்.
இதனால் தொடர் தோல்விக்கு தமிழ் தலைவாஸ் அணி முற்றுப்புள்ளி வைத்தது. இறுதியில் தமிழ் தலைவாஸ் அணி 36-31 என்ற கணக்கில் வெற்றியை ருசித்தது.