Home Tags Sembaruthi

Tag: Sembaruthi

முதன் முறையாக அகிலாவின் வார்த்தையை மீறும் ஆதி -செம்பருத்தி.!

அகிலாவுக்கு தெரியாமல் மித்ரா பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தார். இதனால் மிகவும் கோபமடைந்த அருண், மித்ராவிடம் கடிந்துக் கொள்கிறார். மேலும் அருண், அகிலாவிடம் ஆதியின் வருங்கால மனைவி என்று...

மித்ராவை ஏற்க மறுக்கும் அருண், ஓங்கி அறைந்த அகிலா – செம்பருத்தி.!

மித்ரா கோவிலில் 108 விளக்குகளை ஏற்றி விட்டு அம்மனுக்கு பூஜை செய்வதற்காக தேங்காய், பூ, பழம் வாங்குவதற்காக மித்ரா பார்வதியுடன் கடைக்கு சென்று வாங்கி வருகிறார். ஆதி, ஷியாம் எதிர்பார்த்தபடி தேங்காய் அழுகவில்லை. தேங்காய்...

அகிலாவின் வேண்டுதலை நிறைவேற்றும் பார்வதி.!

சுந்தரமும் வந்தால் நன்றாக இருக்கும் என்று  ஆதி கூறியதால், அகிலா சுந்தரத்தையும் அழைத்துக்கொண்டு கோவிலுக்கு செல்ல அனுமதிக்கிறாள். சுந்தரமும் பார்வதியோடு வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது மித்ரா காரில் ஏறும் பொழுது தன்னுடைய புது...

அகிலாவால் தற்கொலைக்கு முயன்ற பார்வதி.!

Sembaruthi 01.11.18 : அகிலா, மித்ரா தான் இந்த வீட்டின் மூத்த மருமகள் என்று அறிவிக்கிறார். ஆதியும் பார்வதியும் பெரும் குழப்பத்திற்கு ஆளாகிறார்கள். வனஜா ,ஐஸ்வர்யா, உமா இவர்கள் அனைவரும் மிகவும் சந்தோஷப்படுகின்றனர். அகிலா, ஆதியிடம்...

அகிலாவின் அதிரடி முடிவு !அதிர்ச்சியில் ஆதி, பார்வதி.!

Sembaruthi 31.10.18 : அகிலாவின் பணபரிமாற்றத்தை முடக்கினால் நந்தினி. இதனை அறிந்த அகிலா, நந்தினியின் அனைத்து வசதிகளையும் முடக்கி விடுகிறாள். நந்தினியால் ஏ. டி. எம்மில் கூட பணம் எடுக்க முடியாத அளவுக்கு கார்டை லாக்...

அகிலாவை காப்பாற்றிய பார்வதி -செம்பருத்தி.!

Sembaruthi 30.10.18 : வங்கியில் பண பரிமாற்றம் முடக்கப்பட்டதால் ஊழியர்களுக்கு போனஸ் தரமுடியாத நிலையில் சிக்கியுள்ளார் அகிலா. வங்கியிலிருந்து பணப்பரிமாற்றம் நடைபெற ஆறு மணி நேரம் ஆகும் என்று ஆதி கூறுகிறார். ஆனால் அகிலா கடந்த...

ஊழியர்களுக்கு போனஸ் கொடுக்க முடியாமல் அவமானப்படும் அகிலா – செம்பருத்தி.!

Sembaruthi 29.10.18 : அம்பாளுக்கு சொர்ணபிஷேகம் நடைபெற்ற பின் அனைவரது நகைகளையும் திருப்பிக் கொடுக்கும்போது, பார்வதியின் செயின் தவறி பாலில் விழுந்து விடுகிறது. பாலில் விழுந்த செயினை வனஜாவிடம் கொடுத்து சுத்தம் செய்து வரும்படி...

வனஜாவின் சூழ்ச்சியில் சிக்கிய பார்வதி – செம்பருத்தி.!

Sembaruthi 28.10.18 : அம்பாளின் முன்னிருக்கும் விளக்கை பார்வதி ஏற்றும்போது அகிலா தடுத்து விடுகிறார். அகிலா பார்வதியிடம் விளக்கை நானே ஏற்றுகிறேன் என்று சொல்லிவிடுகிறார். பார்வதி வருத்தத்துடன் அங்கிருந்து கிளம்பி தோட்டத்திற்கு வந்து விடுகிறாள். ஆதி பார்வதியை...

கொலுப் பூஜையில் பார்வதி விளக்கு ஏற்றியதால் கோபமடையும் அகிலா? – செம்பருத்தி

Sembaruthi 27.10.18 : ஆதி ,பார்வதியிடம் கொலுவின் இறுதி நாளன்று வனஜா சித்தியிடம் ஜாக்கிரதையாக இரு என்று கூறுகிறார். மேலும் நீ நினைத்தவாரே அம்மாவின் சம்மதத்தோடு  உனக்கு உண்மையாக தாலி கட்டுகிறேன் என்று கூறுகிறார். அதுவும்...

சவாலில் ஜெயிக்க தயாராகும் வனஜா, பார்வதி.- செம்பருத்தி!

Sembaruthi 26.10.18 : கொலுவில் அனைவரும் பார்வதியைப்  பாட்டு பாட சொல்கிறார்கள். அப்போது பார்வதி கண்ணணை  நினைத்து பாட்டு பாடுகிறாள்.  அகிலாவும் மற்றவர்களும் பார்வதி அழகாகப் பாடினால் என்று பாராட்டுகிறார்கள். ஆனால் வனஜா கடுங்கோபத்துடன்...