Tag: Sembaruthi 18.10.18
வனஜா விடம் சிக்கும் பார்வதியின் நிலை, மரணபயத்தில் ஆதி, பார்வதி செம்பருத்தி.!
பர்தாஅணிந்துக் கொண்டு மாறுவேடத்தில் வரும் பார்வதி தடுக்கி விழும் போது அகிலா தாங்கி பிடித்துக் கொள்கிறாள். அகிலா ,அந்த பெண்ணை பார்த்து ஏம்மா தனியாக வந்தாய்? கூட யாரும் வரவில்லையா? என்கிறார்.
அதற்கு...
வனஜாவின் திட்டத்தை முறியடித்த ஆதி, ஆனால் இன்று? – செம்பருத்தி.!
அருண், ஆதியிடம் போனில் பேசிக் கொண்டிருந்ததை ஒட்டு கேட்ட உமா, அந்த விஷயத்தை அப்படியே சென்று வனஜாவிடம் சொல்கிறாள். உடனே வனஜாவும் , உமாவும் சேர்ந்து திட்டம் தீட்டுகின்றனர்.
ஆதியும், பார்வதியும் ஒன்றாக மும்பையில்...