Home Tags Emotional Post

Tag: Emotional Post

நட்பை நினைத்து வருத்தம் தெரிவித்த செல்வ ராகவன்!!… வெளியிட்டிருக்கும் உருக்கமான பதிவு இதோ.!

இயக்குனர் செல்வராகவன் பகிர்ந்திருக்கும் உருக்கமான பதிவு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி இயக்குனராக வலம் வருபவர் செல்வராகவன். தனித்துவமான கதைகளை இயக்கி தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் இவர் தற்போது இயக்குனராக...

அம்மாவின் நினைவால் வாடும் ஜான்வி கபூர்!!… வெளியிட்ட உருக்கமான பதிவு வைரல்.!

நடிகை ஜான்வி கபூர் தனது சமூக வலைதள பக்கத்தில் அம்மாவை நினைத்து உருக்கமான பதிவை பகிர்ந்து இருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மறைவுக்கு பின் அவரது...

இயக்குனரும் நடிகருமான விஸ்வநாத் மரணம் குறித்து… கமல்ஹாசனின் உருக்கமான பதிவு வைரல்.!

இயக்குனரும் நடிகருமான விஸ்வநாத் அவர்களின் மரணம் குறித்து நடிகர் கமல்ஹாசன் உருக்கமான பதிவை பகிர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகில் பிரபலம் முன்னணி நடிகராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவர் விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர்...

தைரியம் இருந்தா நேர்ல வா… தன்னை கிண்டல் அடித்தவருக்கு!!… நடிகை குஷ்பு கொடுத்த தரமான...

உருக்கமான பதிவிற்கு கிண்டல் அடித்த நபருக்கு நடிகை குஷ்பூ தரமான பதிலடி கொடுத்திருக்கிறார். தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் குஷ்பூ. பல முன்னணி நட்சத்திரங்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ள...

மீண்டும் பதட்டமாக பதிவு ஒன்றை வெளியிட்ட சமந்தா!!… என்னனு நீங்களே பாருங்க!.

நடிகை சமந்தா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதற்றத்துடன் இருக்கும் எமோஷனலான பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் தமன்னா. இவரது நடிப்பில் காத்து வாக்குல ரெண்டு...

மன உளைச்சலில் இருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனா!!… வேதனையுடன் வெளியிட்டுள்ள பதிவு வைரல்.

நடிகை ராஷ்மிகா மந்தனா மன உளைச்சலோடு இருப்பதாக தனது வேதனைகளை ஒரு நீண்ட பதிவின் மூலம் வெளியிட்டு இருக்கிறார். தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா....

தூரிகைக்கு இரங்கல் தெரிவித்த பிரபல இயக்குனர்!… வைரலாகும் உருக்கமான பதிவு.

தூரிகை கபிலனுக்கு இரங்கல் தெரிவித்த இயக்குனர் வசந்த் பாலனின் உருக்கமான பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல பாடலாசிரியரின் மகளான தூரிகை நேற்று முன்தினம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை...