T20 Match called off due to rain – நேற்று ஆஸ், அணிக்கு எதிரான 2-வது டி-20 போட்டி நடைபெற்றது.
ஆட்டம் தொடங்கும் போதே வானிலை மேக மூட்டமாகவே இருந்தது. அதனால் மழைக்கு அதிக வாய்பிருபதாக அந்நாட்டு வானிலை மையம் அறிவிதிருந்தது.
முதலில் டாஸ் வெற்ற இந்திய அணி பந்து வீச்சை சேர்வு செய்தது. முதல் போட்டியை வெற்றி பெற்ற நம்பிக்கையுடன் இரண்டாம் ஆட்டத்தை எதிர்கொள்ள ஆஸ்,. அணியின் கேப்டன் பின்ச் மற்றும் ஆர்சி ஹார்ட் ஜோடி களமிறங்கியது.
ஆனால், இந்த இரண்டாம் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைபற்றும் முனைப்பில் இந்திய அணி வீரர்கள் ஆட்டத்தை தொடகினார்கள்.
முதல் ஓவர் புவனேஷ் குமாருக்கு கொடுக்கப்பட்டது. புவனேஷ் குமார் சிறப்பாக பந்து வீசி ஆஸ்., அணி கேப்டன் விக்கெட் எடுத்து நல்ல தொடகைக்கத்யும்,நம்பிக்கையும் கொடுத்தார்.
மற்றும் கலீல் பந்து வீச்சில் ஆஸ், அணி வீரர்கள் திணறினார். இறுதியில் 19 ஓவர்க்கு 7 விக்கெட் இழந்து 132 ரன்கள் எடுத்திருந்தது. எளிய இலக்கைக் கொண்டு களமிறங்க இருந்த இந்திய அணிக்கு ஏமாற்றமே, இடையில் மழை குறிக்கிடவே 20 ஓவர் 11 ஓவராக குறைக்கப்பட்டது.
11 ஓவர்க்கு 90 ரன்கள் இலக்கு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மழை நிற்காமல் தொடர்ந்து நிற்காமல் போகவே ஆட்டம் கைவிடப்பட்டது.
இறுதி மற்றும் 3-வது டி-20 போட்டி நாளை நடைபெற இருக்கின்றது. இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே 1-1 என்று தொடரை சமன் செய்ய முடியும்.