Sweta Basu Divorce
விபசார வழக்கில் கைதாகி பின்னர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை ஒரே வருடத்தில் திருமண வாழ்க்கைக்கு பாய் பாய் சொல்லியுள்ளார்.

Sweta Basu Divorce : தமிழ் சினிமாவில் சந்தமாமா, ஒரு முத்தம் ஒரு யுத்தம் ஆகிய படங்களில் நடித்திருந்தவர் ஸ்வேதா பாசு. தமிழில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்காததால் இந்தி, தெலுங்கு, மலையாளம், பெங்காலி உள்ளிட்ட மொழி படங்களில் நடிக்க தொடங்கினார்.

ஆனால் அங்கும் தொடர்ந்து வாய்ப்புகள் இல்லை என்பதால் விபசாரத்தில் ஈடுபட்டு கடந்த 2014-ம் ஆண்டு ஹைதராபாத் போலீசாரார் கைது செய்யப்பட்டார், பின்னர் வெளியே வந்த இவர் பணத்தேவைக்காக வேறு வழியில்லாமல் விபசாரத்தில் ஈடுபட்டதாக கூறி அதிர்ச்சியை கிளப்பினார்.

இதனையடுத்து தன்னுடைய நண்பரான ரோஹித் மிட்டல் என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். தற்போது திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளால் விவாகரத்து செய்ய இருப்பதாக கூறி இன்ஸ்டாகிராமில் அதிர்ச்சிகர பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Shweta Basu Prasad (@shwetabasuprasad11) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.